Skip to main content
மாதவிடாய் கால தன் சுத்தம் பேணுதல் குறித்த நலகல்வி மாதவிடாய்கால தன்சுத்தம் பற்றிய விழப்புணர்வு வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் கிராமங்களிலும் கிராம சுகாதார செவிலியர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்கள் பேரணியாக சென்று மாதவிடாய் கால தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்