தமிழ்நாடு பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ரங்கோலி கோலம் போட்டியானது நடைபெற்றது இதில் பொது சுகாதாரத்தை விளக்கும் வண்ணமயமான கோலங்களிடப்பட்டது