Skip to main content
தேசிய நாட்டு நலப்பணி இயக்கம் வளவனூர் மற்றும் கண்டமங்கலம் வட்டார மருத்துவத்துறை இணைந்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொற்றா நோய்களை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காச நோயாளிகளுக்கான நடமாடும் எக்ஸ்ரே இயந்திரம் கொண்டு வடுவம்பலம் கிராம மக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது 29.12.22