பரசுரெட்டிபாளையம் கிராமப் பகுதியில் குடும்ப நலத்துறையின் சார்பாக கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குடும்ப நல முறைகளை ஏற்காத பெண்களுக்கான விழிப்புணர்வு முகாமானது நடைபெற்றது.9.8.23